×

கோவையில் நடந்த என்ஐஏ சோதனை நிறைவு: சோதனையில் சிம்கார்டு, மெமரி கார்டு, லேப்டாப் பறிமுதல்

கோவை: கோவையில் 2 இடம், நாகை, காயல்பட்டினம், திருச்சி இளையான்குடி என மொத்தம் 6 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்துகின்றனர். சோதனையில் ஆவணங்கள், சிம்கார்டு, மெமரி கார்டு, லேப்டாப் பறிமுதல் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Goa , Complete, NIA test,Goa,SIM card, memory card, laptop, confiscation
× RELATED மோடி வரும் நிலையில் வெடிகுண்டு மிரட்டல்: கோவையில் பரபரப்பு