×

ஜம்மு-காஷ்மீரை 2 யூனியன் பிரதேசங்களாக பிரித்ததை ரத்து செய்யக் கோரிய வழக்கு தள்ளுபடி

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீரை 2 யூனியன் பிரதேசங்களாக பிரித்ததை ரத்து செய்யக் கோரிய வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. ஜம்மு-காஷ்மீர் பிரிவினையை விசாரிக்கும் அதிகார வரம்பு எங்களுக்கு இல்லை என தேசிய மக்கள் சக்தி கட்சி தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


Tags : union territories ,Kashmir ,Jammu ,Case , Case ,dismissal ,Jammu and Kashmir, 2 union territories,dismissed
× RELATED நாட்டில் வலுவான அரசாங்கத்தை...