×

இந்தியா-வங்கதேசம் இடையிலான முதல் டி-20 போட்டி திட்டமிட்டப்படி டெல்லியில் நடைபெறும்: பிசிசிஐ

மும்பை: இந்தியா-வங்கதேசம் இடையிலான முதல் டி-20 போட்டி திட்டமிட்டப்படி டெல்லியில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் காற்று மாசு அதிகம் இருந்தாலும் டி-20 போட்டியை ரத்து செய்யும் திட்டம் இல்லை என பிசிசிஐ தகவல் தெரிவித்துள்ளது.


Tags : match ,BCCI ,India ,Bangladesh ,Delhi , India-Bangladesh, First T-20 Tournament, Delhi, BCCI
× RELATED 2வது டி.20 போட்டியில் அயர்லாந்தை வீழ்த்திய ஆப்கானிஸ்தான்