×

திருவாரூரில் மழையால் 100 ஏக்கர் சம்பா பயிர் மூழ்கியது

திருவாரூர்: தொடர் கனமழையால் 100 ஏக்கரில் பயிரிடப்பட்டு இருந்த சம்பா பயிர் நீரில் மூழ்கியது. வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தில் 2 நாட்கள் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது. அதன்படி திருவாரூரில் நேற்று முன்தினம் இரவு தொடங்கிய கனமழை விட்டு, விட்டு பெய்து வருகிறது.

Tags : Thiruvarur , Thiruvarur, rain, samba crop
× RELATED 6,417 மாணவர்கள் புதிதாக சேர்க்கை: மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தகவல்