×

தொடர் மழை காரணமாக சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் நீர்மட்டம் கணிசமாக உயர்வு

சென்னை: தொடர் மழை காரணமாக சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்துள்ளது. கடந்த 10 நாட்களில் மட்டும் சுமார் 1 டி.எம்.சி அளவிற்கு நீர்மட்டம் உயர்ந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பூண்டி, புழல், சோழவரம், செம்பரம்பாக்கம் ஆகிய ஏரிகளின் நீர்மட்டம் 1,760 மில்லியன் கன அடியாக அதிகரித்துள்ளது.


Tags : lakes ,Chennai , continuous rainfall,water level,lakes, drinking water, Chennai,increased significantly
× RELATED சென்னைக்கு குடிநீர் வழங்கும் 5 முக்கிய ஏரிகளில் 71.91 சதவீதம் நீர் இருப்பு..!!