×

ராஜீவ் காந்தி வழக்கில் வேலூர் சிறையில் உள்ள நளினி 6 ஆவது நாளாக தொடர் உண்ணாவிரதம்

வேலூர்: ராஜீவ் காந்தி வழக்கில் வேலூர் சிறையில் உள்ள நளினி 6 ஆவது நாளாக தொடர் உண்ணாவிரதம் இருந்து வருகிறார். ஆண்கள் பிரிவில் கணவர் முருகனை தனிச் சிறையில் அடைத்து கொடுமைப்படுத்துவதாக புகார் அளிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 


Tags : jail ,Nalini ,Vellore ,Rajiv Gandhi , Nalini,Vellore jail fast,sixth day,Rajiv Gandhi,case
× RELATED சாராய வியாபாரி குண்டாசில் கைது