சென்னை பணிக்கு திரும்பும் மருத்துவர்களை தடுத்து போராட்டத்தில் ஈடுபட வைத்தால் நடவடிக்கை எடுக்கப்படும்: அமைச்சர் விஜயபாஸ்கர் dotcom@dinakaran.com(Editor) | Oct 31, 2019 Vijayabaskar டாக்டர்கள் சென்னை: பணிக்கு திரும்பும் மருத்துவர்களை தடுக்கும் மருத்துவர்களை பணியிட மாற்றம் செய்யும் நடவடிக்கை தொடங்கியது. பணிக்கு திரும்பும் மருத்துவர்களை தடுத்து போராட்டத்தில் ஈடுபட வைத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதா நினைவிடம் திறப்பு விழாவை முன்னிட்டு காமராஜர் சாலையில் நாளை போக்குவரத்து மாற்றம்: போக்குவரத்து காவல்துறை அறிவிப்பு
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஏற்பாடுகள் தீவிரம்; 234 தொகுதிக்கும் தேர்தல் அதிகாரிகள் அறிவிப்பு: அரசிதழிலும் வெளியிடப்பட்டது
நன்றி கொன்ற இருவர் நடத்தும் நாடகம்: ஜெயலலிதா நினைவிடம் திறப்பு விழா குறித்து மு.க.ஸ்டாலின் அறிக்கை.!!!
தமிழகத்தில் கொரோனாவால் மேலும் 523 பேர் பாதிப்பு: 595 பேர் குணம்; 5 பேர் பலி...சுகாதாரத்துறை அறிக்கை..!
ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள மர்ம முடிச்சுகளை அவிழ்க்காமல் அவருக்கு நினைவிடம் திறப்பது ஏமாற்று வேலை : கே.எஸ்.அழகிரி பாய்ச்சல்
பூமித்தாய் பாப்பம்மாள் அவர்களுக்கு பத்மஶ்ரீ விருது..! கழகத்திற்கு கிடைத்திருக்கும் பெருமை: மு.க.ஸ்டாலின் வாழ்த்து