×

நாகை மாவட்டம் என்.ஐ.ஏ. அதிகாரிகள் நடத்திய சோதனையில் ஒருவர் கைது

நாகை: நாகூரில் அஜ்மல் என்பவர் வீட்டில் சோதனை நடத்திய அதிகாரிகள் அவரை கைது செய்தனர். அஜ்மல் வீட்டில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் நடத்திய சோதனையில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.


Tags : investigation ,arrest ,District NIA Officers ,Nagai , Nagai District, N.I.A. Officers, raided, arrested, arrested
× RELATED கிருஷ்ணகிரி அருகே உள்ள SBI வங்கி ATM-ஐ...