×

மின்கசிவுபற்றி போனில் புகாரளித்தும் நடவடிக்கை எடுக்காத மின்வாரியம் ஃபேஸ்புக் பதிவால் செவி சாய்த்தது

சென்னை: மின்கசிவுபற்றி போனில் புகாரளித்தும் நடவடிக்கை எடுக்காத மின்வாரியம் ஃபேஸ்புக் பதிவால் செவி சாய்த்துள்ளது. சென்னை ஆவடி விடுவசதிவாரிய 6 வது பிளாக் பகுதியில் மின்கம்பத்தில் மின்கசிவு ஏற்பட்டதில் மாடு இறந்தது. மின்கசிவுபற்றி புகார் தந்தும் நடவடிக்கை இல்லாததால் பொதுமக்கள் ஃபேஸ்புக்கில் பதிவிட்டனர். ஃபேஸ்புக் பதிவு வைரலானதையடுத்து சுதாரித்த மின்வாரிய அதிகாரிகள் உடனே நடவடிக்கை எடுத்தனர்.


Tags : Facebook , Phone, phone, report, no action, power
× RELATED பாலியல் புகார் வழக்கில் குண்டர் சட்ட...