கன்னியாகுமரி: கன்னியாகுமரி கடலில் புதிய புயல் உருவாகியுள்ளதை அடுத்து நெல்லை மாவட்ட மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை. கூட்டப்புளி, பெருமணல், உவரி, இடிந்தகரை, கூத்தங்குழி உள்ளிட்ட 10 மீனவ கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை.
Tags : storm ,Fishermen ,Kumari Sea ,sea , The Kumari Sea, the new storm, the paddy district, the fishermen, did not go to sea