×

குற்றாலத்தில் நீர்வரத்து அதிகரிப்பால் 3-வது நாளாக குளிக்க தடை: மாவட்ட நிர்வாகம்

தென்காசி: தென்காசி, செங்கோட்டை சுற்றுவட்டாரங்களில் விடிய விடிய கனமழையால் குற்றாலத்தில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அருவிக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்துள்ளதால் 3-வது நாளாக சுற்றுலா பயணிகளுக்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.


Tags : Water Supply ,Courtallam Courtallam , Courtallam, water, 3rd day, bathing, district administration
× RELATED பெங்களூருவில் காவிரி நீரை அவசியமற்ற...