சென்னை: சென்னையில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் வழக்கம் போல் இயங்கும் என மாவட்ட ஆட்சியர் தகவல் அளித்துள்ளார். காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளுர் மாவட்டங்களிலும் பள்ளி, கல்லூரிகள் வழக்கம் போல் செயல்படும். விழுப்புரம் மற்றும் நாகை மாவட்டங்களிலும் பள்ளி, கல்லூரிகள் வழக்கம் போல் செயல்படும்.