×

கனமழை காரணமாக 5 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

நீலகிரி: கனமழை காரணமாக நீலகிரியில் 4 தாலுகாக்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகளுக்கும் அரசு விடுமுறை விடுமுறை அறிவித்துள்ளது. கனமழை காரணமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என்று மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் அறிவித்துள்ளார்.  மேலும் கொடைக்கானல் தாலுகா பகுதிகளில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மழை காரணமாக தூத்துக்குடி, குமரி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.


Tags : School ,districts ,College Holidays , Heavy rains, schools, colleges, holidays
× RELATED சேம்பார் பள்ளியில் மாணவர் சேர்க்கை பேரணி