×

திருவள்ளூர்: கிருஷ்ணாபுரம் நீர்த்தேக்கத்தில் அதிகநீர் திறக்க வாய்ப்பு கொசஸ்தலை ஆற்றில் வெள்ள எச்சரிக்கை

திருவள்ளூர்: கிருஷ்ணாபுரம் நீர்த்தேக்கத்தில் அதிகநீர் திறக்க வாய்ப்பு கொசஸ்தலை ஆற்றில் வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கொசஸ்தலை ஆற்றின் கரையோர கொளத்தூர், சாமந்தவாடா கிராம மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்கவும் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.

Tags : Thiruvallur ,reservoir ,Kosasthalai River ,Krishnapuram , Flood warning
× RELATED திருவள்ளூர் தொகுதிக்கான...