×

புயல் முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொள்ள தூத்துக்குடி, குமரிக்கு 10 குழுக்கள்: ஜெயக்குமார் தகவல்

சென்னை: புயல் முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொள்ள தூத்துக்குடி, குமரிக்கு 10 குழுக்கள் அனுப்பப்பட்டுள்ளன. மீன்துறை கூடுதல் இயக்குநர் தலைமையில் 35 அலுவலர்களை கொண்ட 10 குழுக்கள் அனுப்பப்பட்டுள்ளன. 10 குழுவும் மாவட்ட நிர்வாகம் மற்றும் பிற துறையினருடன் ஒருங்கிணைந்து பணிகளை மேற்கொள்வர் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

Tags : teams ,Tuticorin ,Kumari ,Jayakumar , Storm, Jayakumar
× RELATED ஆணாக மாறிய தோழியிடம் இருந்து...