×

குமரியில் இருந்து மீன்பிடிக்கச் சென்று காணாமல் போன 3 படகுகள் கரை சேர்ந்தன

குமரி: கன்னியாகுமரியில் இருந்து மீன்பிடிக்கச் சென்று காணாமல் போன படகுகளில் 3 படகுகள் கரை சேர்ந்தன. 8 படகுகளில் 90 மீனவர்கள் காணாமல் போன நிலையில் 3 படகுகளில் இருந்த 30 மீனவர்கள் மீட்கப்பட்டனர்.


Tags : Kumari 3 ,Kumari , Kumari, 3 boats, dissolved
× RELATED கன்னிப்பூ சாகுபடிக்கு ஆயத்தம்...