டெல்லி: டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் ஆஜர் படுத்தப்பட்டார். ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் திகார் சிறையில் உள்ள ப.சிதம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார். ப.சிதம்பரத்தின் தற்போதைய உடல் நிலை குறித்து அறிக்கை அமலாக்கத்துறை சார்பில் சமர்ப்பிக்கப்பட்டது.