மதுரை: காணாமல்போன நாட்களில் முகிலன் எங்கிருந்தார்? என்ன செய்தார் என கூறினால் ஜாமீன் பற்றி பரிசீலிக்கப்படும். முகிலன் விளக்கமளிக்க உத்தரவிட்டு ஜாமீன் வழக்கை நவம்பர் 6 ம் தேதிக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை ஒத்திவைத்துள்ளது.
Tags : Mukhilan ,disappearance ,Madurai Branch ,The Madurai Branch , Where was Mukhilan in the days of his disappearance?...