×

நீட் ஆள்மாறாட்ட வழக்கு: 2 மாணவர்களுக்கு ஜாமீன் வழங்கி ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை: நீட் ஆள்மாறாட்ட வழக்கில் 2 மாணவர்களுக்கு ஜாமீன் வழங்கி உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. மாணவர்களின் தந்தையர் இருவரின் ஜாமீன் மனுக்களை உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தள்ளுபடி செய்தார்.


Tags : NEED, Bail, Icort Branch
× RELATED சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள...