×

தருமபுரியில் அரசு மருத்துவமனையில் பிரசவத்துக்கு அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணி உயிரிழப்பு

தருமபுரி: தருமபுரியில் அரசு மருத்துவமனையில் பிரசவத்துக்கு அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணி உயிரிழந்தார்.மருத்துவர்கள் உரிய சிகிச்சை அளிக்காததால் கர்ப்பிணி உயிரிழந்ததாக உறவினர்கள் குற்றச்சாட்டு வைத்துள்ளார்.


Tags : Suffering Into Maternity Hospital At Dharmapuri Pregnant Woman Suffering Into Maternity Hospital ,Dharmapuri , Dharmapuri, Government Hospital, Childbirth, Pregnancy, Death
× RELATED மாணவியை பலாத்காரம் செய்த...