- தர்மபுரியில் மகப்பேறு மருத்துவமனையில் கஷ்டப்படுவது கர்ப்பிணிப் பெண் மகப்பேறு மருத்துவமனையில் பாதிக்கப்படுகிறார்
- தர்மபுரி
தருமபுரி: தருமபுரியில் அரசு மருத்துவமனையில் பிரசவத்துக்கு அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணி உயிரிழந்தார்.மருத்துவர்கள் உரிய சிகிச்சை அளிக்காததால் கர்ப்பிணி உயிரிழந்ததாக உறவினர்கள் குற்றச்சாட்டு வைத்துள்ளார்.