×

தொடர்மழை காரணமாக திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் தாலுகாவில் மட்டும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

திண்டுக்கல்: தொடர்மழை காரணமாக  திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் தாலுகாவில் மட்டும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கொடைக்கானல் மலைப்பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் திண்டுக்கல் ஆத்தூர் தாலுகாவை சேர்ந்த ஆடலூர் பன்றிமலையில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags : holidays ,Dindigul district ,schools ,taluk ,colleges ,Kodaikanal ,announcements holidays , Continuous, Dindigul, Kodaikanal Taluk, Holiday
× RELATED அரிய வகை மரங்கள், மூலிகை செடிகள் நாசம் கொடைக்கானலில் காட்டுத்தீ