×

திருச்சி திருவெறும்பூர் சார்-பதிவாளர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்கு பதிவு

திருச்சி: திருச்சி திருவெறும்பூர் சார்-பதிவாளர் ஆனந்தராஜா மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. ஆனந்தராஜா வீட்டில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான சொத்து ஆவணங்கள் சிக்கியதை அடுத்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த 24-ம் தேதி சார்- பதிவாளர் ஆனந்தராஜா அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் சோதனை நடத்தியது. சோதனையின்போது ஆனந்தராஜாவின் ரூ.1.07 லட்சம் சிக்கியதை அடுத்து அவரது வீட்டில் இன்று சோதனை நடத்தப்பட்டது.


Tags : Trichy Police ,Sir-Registrar ,Thiruverumbur ,Registrar , Trichy, Thiruverumbur, Sur-Registrar, Bribery Department, Police, Registration
× RELATED திருவெறும்பூரில் குட்கா வழக்கில்...