×

ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்த குழந்தை குடும்பத்துக்கு முதலமைச்சர் பழனிசாமி ஆறுதல்

திருச்சி: குழந்தை சுர்ஜித் படத்திற்கு மாலை அணிவித்து முதலமைச்சர் பழனிசாமி அஞ்சலி செலுத்தினார். சுர்ஜித் படத்திற்கு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அமைச்சர் விஜயபாஸ்கர், வெல்லமண்டி நடராஜன், வளர்மதி உள்ளிட்டோரும் சுர்ஜித் படத்திற்கு மலர்த்தூவி அஞ்சலி செலுத்தினர்.

Tags : Palanisamy ,death , Falling into the deep well, dead, child, family, Chief Minister Palanisamy, Comfort
× RELATED இரட்டை இலை சின்னம் கோரி தேர்தல்...