×

மயிலாப்பூரில் இளைஞர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 3 பேர் கைது

சென்னை : சென்னை மயிலாப்பூரில் கார்த்தி என்ற இளைஞர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இளைஞர் கொலையில் பூபாலன், சுரேஷ் மற்றும் சூர்யா ஆகியோரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags : Mylapore ,arrests , Mylapore, Youth, Murder, Arrest
× RELATED சென்னை மயிலாப்பூரில் இருசக்கர...