×

மராட்டிய மாநிலத்தில் ஆட்சி அமைப்பது தொடர்பாக பாஜக -சிவசேனா நடத்த இருந்த பேச்சுவார்த்தை ரத்து

மும்பை : மராட்டிய மாநிலத்தில் ஆட்சி அமைப்பது தொடர்பாக பாஜக -சிவசேனா நடத்த இருந்த பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்டது. ஆட்சியில் சரிபாதி பங்கு சிவசேனாவுக்கு தரமுடியாது என்று மராட்டிய முதல்வர் பட்னாவிஸ் கூறியதால் சிவசேனா அதிருப்தி அடைந்துள்ளது. மராட்டியத்தில் தேர்தல் முடிவு வெளியாகி 6 நாட்களான பிறகும் பாஜக- சிவசேனை கூட்டணி ஆட்சி அமைப்பதில் இழுபறி நீடிக்கிறது.


Tags : BJP-Sivasena ,Maratha State ,talks ,Maratha , BJP, Sivasena, Chief Minister, Patnavis, tug, talk, cancel
× RELATED நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து...