×

தூத்துக்குடி, திரேஸ்புர மீனவர்கள் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்குச் செல்ல வேண்டாம் : மீன்வளத்துறை அறிவிப்பு

சென்னை : தூத்துக்குடி, திரேஸ்புர மீனவர்கள் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று மீன்வளத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கடலில் ஏற்பட்டுள்ள அதிக காற்றழுத்தம் காரணமாக கடலுக்கு செல்ல வேண்டாம் என்று மீன்வளத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஏற்கனவே மீன்பிடிக்கச் சென்ற தூத்துக்குடி, தருவைகுளம் மீனவர்கள் கரை திரும்பவும் மீன்வளத்துறை அறிவுறுத்தி உள்ளது. 


Tags : fishermen ,Thresupura ,Tuticorin ,sea ,Fisheries Department , Thoothukudi, Fisheries, Notice, Fishermen, Windmill
× RELATED இலங்கை சிறையிலிருந்து...