×

குழந்தை சுஜித் பெற்றோருக்கு நேரில் ஆறுதல் கூற நடுக்காட்டுப்பட்டிக்கு செல்கிறார் முதல்வர் பழனிசாமி

சென்னை : குழந்தை சுஜித் பெற்றோருக்கு நேரில் ஆறுதல் கூற முதல்வர் பழனிசாமி நடுக்காட்டுப்பட்டிக்கு செல்கிறார். முதலமைச்சர், பிற்பகல் 3.30 மணியளவில் நடுக்காட்டுப்பட்டி கிராமத்தை சென்றடைவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. மணப்பாறை அடுத்த நடுக்காட்டுப்பட்டியில் 2 வயது சிறுவன் 650 அடி ஆழ ஆழ்துளை கிணற்றில் விழுந்து 5 நாட்களான நிலையில் அழுகிய நிலையில் சிறுவன் உடல் மீட்கப்பட்டது தமிழகம் முழுவதும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.


Tags : Sujith ,Palanisamy ,bar ,parents , Child Sujith, Chief Minister Palanisamy, Midshipman, Child, Body
× RELATED ‘அப் கி பார்…சாக்கோ பார்…’ இணையத்தில் தீயாய் பரவும் பாஜ கோஷம்