×

குழந்தை சுஜித் உடலுக்கு பிரேத பரிசோதனை நிறைவு

மணப்பாறை : ஆழ்துளை கிணற்றில் இருந்து 5 நாட்களுக்கு பிறகு மீட்கப்பட்ட குழந்தை சுஜித்தின் உடல் பிரேத பரிசோதனை நிறைவடைந்தது.  மணப்பாறை அரசு மருத்துவமனையில் நடைபெற்ற  உடற்கூறாய்வு  நிறைவடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன . சுமார் 1மணி நேரம் இந்த உடற்கூறாய்வு நடைபெற்றது. இன்னும் சற்று நேரத்தில் குழந்தை சுஜித்தின் உடல் பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : Sujith ,Manapparai Government Hospital , child sujith,Postmortem ,Government hospital,Manapparai
× RELATED விகேபுரம் அருகே ரேஷன் அரிசி கடத்தியவர் கைது