×

ஜம்மு - காஷ்மீர் மாநிலம் சோப்பூரில் தீவிரவாதிகள் கையெறி குண்டுகள் வீசி தாக்கியதில் 15 பேர் காயம்

ஜம்மு - காஷ்மீர்: ஜம்மு - காஷ்மீர் மாநிலம் சோப்பூரில் தீவிரவாதிகள் கையெறி குண்டுகள் வீசி தாக்கியதில் 15 பேர் காயமடைந்துள்ளனர். சோப்பூர் பேருந்து நிலையத்தில் காத்து கொண்டிருந்த பயணிகள் மீது தீவிரவாதிகள் எறிகுண்டுகள் வீசித் தாக்கினர்.


Tags : Jammu ,Kashmir ,militants ,Sohpur Jammu ,Soapur , Jammu , Kashmir, Soapur militants throw grenades, 15 people , injured
× RELATED நாட்டில் வலுவான அரசாங்கத்தை...