×

ஜம்மு-காஷ்மீரின் சோப்பூரில் தீவிரவாதிகள் கையெறி குண்டுகள் வீசி தாக்கியதில் 6 பேர் காயம்

காஷ்மீர்: ஜம்மு-காஷ்மீர் மாநிலம் சோப்பூரில் தீவிரவாதிகள் கையெறி குண்டுகள் வீசி தாக்கியதில் 6 பேர் காயமடைந்துள்ளனர். சோப்பூர் பேருந்து நிலையத்தில் காத்துக் கொண்டிருந்த பயணிகள் மீது தீவிரவாதகள் ஏறிகுண்டுகள் வீசித் தாக்கினர். குண்டுவீச்சில் காயமடைந்த பயணிகள் 6 பேரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


Tags : militants ,grenade attack ,Jammu and Kashmir Six ,Jammu ,Kashmir , Jammu and Kashmir, Sopore, militants, grenades, attack, injury
× RELATED சிரியாவில் தீவிரவாதிகள் தாக்குதலில் 22 பேர் பலி