ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் புதுமடம் அருகே கடலில் தவறி விழுந்து மீனவர் உயிரிழந்தார். மாந்தோப்பு கிராமத்தை சேர்ந்த விஜயகுமார் (30) நாட்டுப்படகில் மீன்பிடிக்க சென்ற போது சூறைக்காற்று வீசியதால் கடலில் விழுந்தார்.
Tags : Fisherman ,sea ,Puthumattam ,Ramanathapuram district , Ramanathapuram, putumatam, fisherman, death