புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடி, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுடன் ஐரோப்பிய கூட்டமைப்பு பிரதிநிகள் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். டெல்லி வந்துள்ள ஐ.கூ. எம்.பி.க்கள் காஷ்மீர் பிரச்சனை, 370 வது சிறப்பு சட்ட அந்தஸ்து நீக்கம் பற்றி ஆலோசனை நடத்தி வருகின்றனர்.