×

கோவை அருகே வனப்பகுதியில் போலீசார் நடத்திய துப்பாக்கிச்சண்டையில் 3 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை

கோவை: கோவை அருகே வனப்பகுதியில் மாவோயிஸ்டுகள் மற்றும் போலீஸ் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடந்து வருகிறது. பாலக்காட்டை ஒட்டியுள்ள மஞ்சக்கட்டி மலையில் போலீசுக்கும் மாவோயிஸ்டுகளுக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடைபெற்று வருகிறது. இந்த சண்டையில் 3 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.


Tags : Maoists ,Coimbatore ,forest area , Coimbatore, jungles, Maoists, police, gunfire, Shot dead
× RELATED ஜார்க்கண்டில் 12 மாவோயிஸ்ட்கள் சரண்