×

குழந்தை சுர்ஜித்துக்காக சேலம் மற்றும் புதுக்கோட்டையில் பொதுமக்கள், குழந்தைகள், திருநங்கைகள் பிரார்த்தனை

சேலம்: குழந்தை சுர்ஜித்துக்காக சேலம் நேசக்கரங்கள் அமைப்பின் குழந்தைகள் பிரார்த்தனை செய்து வழிபட்டனர். ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை சுர்ஜித் உயிர் பிழைக்க வேண்டும் என பிரார்த்தனை நடத்தி வருகின்றனர். அதேபோல், சுர்ஜித்துக்காக புதுக்கோட்டை திருவப்பூர் மாரியம்மன் கோயிலில் பொதுமக்கள், திருநங்கைகள் சிறப்பு வழிபாடு நடத்தினர்.


Tags : civilians ,children ,Pudukkottai Salem ,Salem ,Pudukkottai , Baby Surjit, Deepwater Well, Mannar, Mediterranean, Rescue Mission, Prayer, Public
× RELATED ஹரியாணாவில் தனியார் பள்ளிப் பேருந்து...