×

சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி தகில் ரமானி மீது சிபிஐ விசாரணை தொடங்கியது

சென்னை: சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி தகில் ரமானி மீது சிபிஐ விசாரணை ஆரம்பம் ஆனது. முறைகேடாக சென்னையில் வீடு வாங்கி உள்ளார் என தகில் ரமானி மாது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் பரிந்துரை பேரில் ரமானி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. புகார்கள் தொடர்பாக தகில் ரமானி மீது சிபிஐ-யால் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.


Tags : CBI ,investigation ,Chief Justice of India ,Dakil Ramani ,Chennai High Court , Madras High Court, Former Judge, Dakil Ramani, Case
× RELATED அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான...