×

சவாலான குழந்தை மீட்பு பணியை அர்ப்பணிப்புடன் அனைவரும் செய்து வருகின்றனர்: ஜி.கே. வாசன் பேட்டி

திருச்சி: சவாலான குழந்தை மீட்பு பணியை அர்ப்பணிப்புடன் அனைவரும் செய்து வருகின்றனர் என ஜி.கே. வாசன் பேட்டியளியத்துள்ளார். மிகுந்த எச்சரிக்கையுடன் திறம்பட அதிகாரிகள் பணியாற்றி வருவதாக நேரில் பார்வையிட ஜி.கே.வாசன் கூறியுள்ளார். மீண்டும் இதுபோன்று ஏற்படாமல் தடுக்க புதிய தொழில்நுட்பத்தை கண்டுபிடிப்பது அவசியம் என வாசன் தெரிவித்துள்ளார்.


Tags : Vasan , Challenging, child rescue work, dedication, GK. Wasson, Interview
× RELATED ஒன்றிய அரசு சட்டத்தை வழிபாடாக...