×

வேலூர் மாவட்டம் ஆம்பூர் அருகே ராசி மலையில் வேட்டையாட சென்றவர்களுக்கு நடந்த துப்பாக்கிச் சண்டையில் ஒருவர் பலி

வேலூர்: வேலூர் மாவட்டம் ஆம்பூர் அருகே ராசி மலையில் வேட்டையாட சென்றவர்களுக்கு நடந்த துப்பாக்கிச் சண்டையில் ஒருவர் உயிரிழந்துள்ளார். ராசி மலையில் நடந்த துப்பாக்கிச் சண்டையில் தூசிவேந்தன் என்பவர் உயிரிழந்துள்ளார். காவல் நிலையத்தில் சரணடைந்த சந்திரசேகரன் என்பவரிடம் வேபாங்குப்பம் போலீசார் விசாணை நடத்தி வருகின்றனர்.


Tags : Vellore district ,Ambur ,Rasi ,hills , Man shot dead ,Rasi hills, Ambur, Vellore,district
× RELATED ஆம்பூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில்...