×

நாடே தீபாவளியை கொண்டாடும் இந்த நேரத்தில் தமிழ்நாடு சுர்ஜித்தை மீட்க போராடி வருகிறது: ராகுல் ட்வீட்

டெல்லி: திருச்சி நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த 2 வயது குழந்தை சுர்ஜித்தை மீட்கும் பணி 45 மணி நேரத்திற்கும் மேலாக தொடர்கிறது என  ராகுல் காந்தி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். நாடே தீபாவளியை கொண்டாடும் இந்த நேரத்தில் தமிழ்நாடு சுர்ஜித்தை மீட்க போராடி வருகிறது. சுர்ஜித் விரைவில் மீட்கப்பட்டு பெற்றோருடன் சேர்க்கப்பட வேண்டும் என பிரார்த்திக்கிறேன் என பதிவிட்டுள்ளார்.

Tags : Diwali ,Rahul ,Tamil Nadu ,celebration ,Surjit , Tamil Nadu, struggling, restore, Surjit while celebrating Diwali, Rahul
× RELATED மோடியை மிஞ்சும் வகையில் வியூகம்;...