×

வேலூர் மத்திய சிறையில் 2-வது நாளாக நளினி உண்ணாவிரதம்

வேலூர் : வேலூர் மத்திய சிறையில் 2-வது நாளாக நளினி தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்து வருகிறார். வேலூர் சிறையில் உள்ள முருகனை தனி அறையில் அடைத்து சித்தரவதை செய்வதாக நளினி குற்றம் சாட்டியுள்ளார். நேற்று நடக்க இருந்த நளினி, முருகன் சந்திப்பு திடீரென ரத்து செய்யப்பட்டது.


Tags : Nalini ,Vellore Central Jail , Nalini fast , 2 days, Vellore Central Jail
× RELATED சாராய வியாபாரி குண்டாசில் கைது