×

ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த 2 வயது குழந்தையை மீட்கும் பணி 27 மணி நேரத்திற்கும் மேலாக தொடர்கிறது

திருச்சி: திருச்சி நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த 2 வயது குழந்தையை மீட்கும் பணி 27 மணி நேரத்திற்கும் மேலாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஆழ்துளை கிணற்றில் சுமார் 100 அடி ஆழத்தில் சிக்கித்தவிக்கும் குழந்தை சுர்ஜித்தின் கை வெளியே தெரியும் கண்காணிப்பு கேமரா பதிவு வெளியாகியுள்ளது.

Tags : recovery ,well , Deep well, baby
× RELATED 4 ஆண்டுகள் பழனிசாமி ஆட்சி தொடர...