திருச்சி:ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை சுர்ஜித்தை மீட்க பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டுவரும் நிலையில், மீட்புப்பணி நடைபெறும் இடத்தில் லேசான மழை பெய்து வருகிறது. லேசான மழை ஆரம்பித்துள்ளதால் தண்ணீர் ஆழ்துளை கிணற்றுக்குள் செல்லாமல் இருக்க தார் பாய் கட்டப்பட்டுள்ளது.