×

ஆழ்துளை கிணற்றில் சிக்கியுள்ள குழந்தை மீட்கப்பட வேண்டும் என பிரார்த்தனை செய்கிறேன்: திருநாவுக்கரசர் எம்.பி.

சென்னை: ஆழ்துளை கிணற்றில் சிக்கியுள்ள குழந்தை மீட்கப்பட வேண்டும் என பிரார்த்தனை செய்கிறேன் என்று திருநாவுக்கரசர் எம்.பி. தெரிவித்துள்ளார். இத்தனை மணி நேரங்களைக் கடந்தும் குழந்தையை மீட்க முடியாதது வருத்தமளிக்கிறது என்றும் அவர் கூறியுள்ளார்.

Tags : Thirunavukkarasar ,well , Deep well, baby, prayers
× RELATED நடப்போம் நலம் பெறுவோம்’ திட்டம் மூலம்...