×

அண்ணா பல்கலை கழக குழுவினரால் தயாரிக்கப்பட்ட சிறிய ரோபோ மூலம் எடுத்த முயற்சியில் குழந்தையின் இரு கைகளும் கட்டப்பட்டுள்ளதாக தகவல்

திருச்சி: திருச்சி அருகே நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தையை மீட்கும் பணி, தொடர்ந்து 26 மணி நேரத்திற்கும் மேலாக நடந்து வருகிறது. சுஜித்தை மீட்க அண்ணா பல்கலை கழக குழுவினரால் தயாரிக்கப்பட்ட சிறிய ரோபோ மூலம் எடுத்த முயற்சியில் குழந்தையின் இரு கைகளும் கட்டப்பட்டுள்ளதாக தெரியவந்ததை அடுத்து சற்று நேரத்தில் குழந்தையை மேலே துாக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Tags : baby ,university team ,Anna , Anna University, robot, child, information
× RELATED பலூன் விளையாட்டும்… குழந்தை செல்லூர் ராஜூம்…