×

மராட்டியத்தில் தேவகாட் துறைமுகத்தில் கரை ஒதுங்கியுள்ள தமிழக மீனவர்கள் அச்சறுத்தப்படுவதாக புகார்

தேவகாட்: மராட்டியத்தில் தேவகாட் துறைமுகத்தில் கரை ஒதுங்கியுள்ள தமிழக மீனவர்கள் அச்சறுத்தப்படுவதாக புகார் அளித்துள்ளனர். புயலில் சிக்கி கரை ஒதுங்கிய தமிழக மீனவர்களின் ஆவணங்களை மராட்டிய மாநில அதிகாரிகள் வாங்கி கொண்டு தர மறுக்கின்றனர் என புகார் அளித்துள்ளனர்.

Tags : fishermen ,harbor ,Tamil Nadu , Marathiyath, Devakad Harbor, Tamil Nadu Fishermen, Complaint
× RELATED எல்லை தாண்டி மீன்பிடித்த...