×

மணப்பாறை அருகே ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தையை மீட்கும் பணி 24 மணி நேரமாக நீடிப்பு

திருச்சி: மணப்பாறை அருகே ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தையை மீட்கும் பணி 24 மணி நேரமாக தொடர்கிறது. நேற்று மாலை 5.30 மணிக்கு விளையாடிக் கொண்டிருந்த குழந்தை சுர்ஜித்(2) மூடப்படாமல் இருந்த ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தான். பயன்படாத ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தையை நவீன கருவிகள் மூலம் மீட்க மீட்புக்குழுவினர் தீவிரம் காட்டிவருகின்றனர்.


Tags : extension ,Manapparai Manapparai , Bed, borewell, fallen child, ransom, 24 hours, extension
× RELATED பழநி அருகே நெல் வயல்களில் வேளாண்துறையினர் ஆய்வு