×

ஆழ்துளை கிணறு தொடர்பாக நாடாளுமன்றத்தில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்படும்: எம்.பி. ஜோதிமணி பேட்டி

திருச்சி: ஆழ்துளை கிணறு தொடர்பாக நாடாளுமன்றத்தில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்படும். குழந்தை சுஜித்தின் தாயை சந்தித்து ஆறுதல் தெரிவித்த பின் கரூர் எம்.பி. ஜோதிமணி பேட்டியளித்துள்ளார். ஆழ்துளை கிணறு தொடர்பாக அரசு விதிமுறைகளை தீவிரப்படுத்த வேண்டும் என ஜோதிமணி கூறியுள்ளார்.

Tags : Parliament ,well ,astrologer ,Interview ,MP Interview , Deep well, Parliament, Attention Resolution, MP Jyotimani, Interview
× RELATED இந்தியா அமல்படுத்தியுள்ள...