×

மணப்பாறை அருகே ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தையை இடுக்கி போன்ற கருவி மூலம் மீட்க முயற்சி

திருச்சி: மணப்பாறை அருகே ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை சுர்ஜித்தை இடுக்கி போன்ற கருவி மூலம் மீட்க முயற்சி மேற்கொள்ளபடுகிறது. இடுக்கி போன்ற கருவியால் மீட்க முடியாவிடில் பக்கவாட்டில் துளையிட்டு குழந்தையை மீட்க முடிவு என தேசிய பேரிடர் மீட்புப்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags : Manapparai ,well , Ebony, borewell, fallen baby, pliers, tool
× RELATED புகழூர் நகராட்சி பகுதியில் காவிரி குடிநீர் தட்டுப்பாடு இல்லை