சென்னை: தென்மேற்கு வங்கக் கடல், மன்னார் வளைகுடா, குமரி கடல் பகுதிக்கு மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை மற்றும் புறநகரில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு என்று வானிலை மைய இயக்குனர் தெரிவித்துள்ளார்.