×

நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தையை மீட்கும் பணி 17 மணி நேரமாக நீட்டிப்பு

திருச்சி: மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தையை மீட்கும் பணி 17 மணி நேரமாக தொடர்கிறது. நேற்று மாலை 5.40 மணிக்கு விளையாடிக் கொண்டிருந்த குழந்தை மூடப்படாமல் இருந்த ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்தான். பயன்படுத்தப்படாத ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தையை நவீன கருவிகள் மூலம் மீட்க மீட்புக்குழுவினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.

Tags : bar ,well , Middle bar, borehole, fallen child, ransom, 17 hours, extension
× RELATED ‘அப் கி பார்…சாக்கோ பார்…’ இணையத்தில் தீயாய் பரவும் பாஜ கோஷம்