×

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்புக்கு ஜாமின் வழங்கியது லாகூர் உயர்நீதிமன்றம்

லாகூர்: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்புக்கு ஜாமின் வழங்கி லாகூர் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சவுத்ரி சர்க்கரை ஆலை முறைகேடு வழக்கில் நவாஸ் ஷெரீப் கைது செய்யப்பட்டார்.

Tags : Lahore High Court ,Nawaz Sharif. Pakistan ,Nawaz Sharif ,Chaudhry Sugar Plant , Pakistan, Former Prime Minister, Nawaz Sharif, Chaudhry Sugar Plant
× RELATED அரசு நிகழ்ச்சிகளில் சிவப்பு கம்பளம் பயன்படுத்த தடை